காதல் கடிதம்

வெள்ளை தாள்களில்
உள்ள குமுறல்கள்
வர்ணம் தீட்டபடுகிறது..!

கண்ணில் காணும் பொருள்களெல்லாம்
கவிதை உவமை ஆகிறது ...!
ஓய்வு பெற்ற குப்பை தொட்டி
வாய் விட்டு கதறி அழுகிறது...!

தானாக பேசி
வீணாக சிரித்து
பேனா மையெல்லாம்
உணர்வுகளாக பிறக்கிறது...!



0 Comments:

Post a Comment