சிந்தும் ஒரு துளி !

பெண்ணே !
என்றும் என் மனப்பறவை
உன் உறவை எண்ணி வாழும் !
என்றும் நம் காதல் கிளிகள்
கண்ணீர் விட்டே சாகும் !

வசந்தம் தந்த வாழ்வில்
உறவாய் இருந்தது !-
வாழ போகும் உலகில்
கனவாய் மாறினால் - என்
உயிர் பறவை சிறகடித்து பறந்துவிடும் !

பறப்பதற்குள் வந்து பறித்து விடு !
இல்லையென்றால்
இறந்த பின்
ஒரு துளி கண்ணீர் விடு !



0 Comments:

Post a Comment