பெண்ணே !
என்றும் என்
மனப்பறவை
உன் உறவை
எண்ணி வாழும் !
என்றும் நம்
காதல் கிளிகள்
கண்ணீர்
விட்டே சாகும் !
வசந்தம் தந்த
வாழ்வில்
உறவாய்
இருந்தது !-
வாழ போகும்
உலகில்
கனவாய்
மாறினால் - என்
உயிர் பறவை
சிறகடித்து பறந்துவிடும் !
பறப்பதற்குள்
வந்து பறித்து விடு !
இல்லையென்றால்
இறந்த பின்
ஒரு துளி
கண்ணீர் விடு !
0 Comments:
Post a Comment