நண் "பா"

பாலில் நனைத்த பன்னீர நட்பு ? - இல்லை
உணர்வில் நனைத்த உண்மையே நட்பு!
கள்ள உள்ளமின்றி
சிரிப்புக்கு பஞ்சமின்றி
காசுக்கு கஞ்சமின்றி
கனவுக்கு கலைவின்றி
படிப்புக்குள் பாரபட்சமின்றி
பண்ப்புக்குள் பகையின்றி
பேருக்குள் பேதமின்றி
நடப்புக்குள் நகைசுவையாய்
நாளும் தேன்சுவையாய்
உள்ள ஒளிவின்றி
உள்ள தெளிவு கொண்டு
கல்லுக்குள் எடுத்த நீர்தான் நட்பு !



2 Comments:

Post a Comment