முடிந்ததால் முடியாதது ...!

நிரம்பிய கனவுகளால் - என்னால்
      நிரப்ப முடியவில்லை என் வாழக்கையை!

விரும்பிய இதயங்களால் - என்னால்
     விரும்ப முடியவில்ல  என் இதயத்தை !

விளங்கிய வார்த்தைகளால் - என்னால்
        விளக்க முடியவில்லை என் மனதின் பாரத்தை !

 தெரிந்த உண்மைகளால் - என்னால்
           தெளிவாக்க முடியவில்லை என் உலகத்தை !

முழுதும் அறிந்த இதயங்களால் - இன்றும்
          அறிய முடியவில்லை என் மனதின் மௌனத்தை !



0 Comments:

Post a Comment