ஓலம்


பேரிரைச்சலுடன் பெய்த 
அப்பெருமழை அதிர்ச்சியாயிருந்தது.
அந்த ஒலம் என்னை
அலக்கழித்துக் கொண்டேயிருந்தது.
நீண்ட நேரம் கழித்து
நான் தூங்கிப் போனேன். 
விழுந்த மழைத்துளி அதன்
பயணத்தை துவங்கியிருந்தது


0 Comments:

Post a Comment