இதயக்கனி

நிமிடத்துக்கு ஒருமுறை
             நிஜமாய் நினைக்கிறன் !
அவள் என்னை பார்க்கையில்
             அழகாய் சிரிக்கிறேன் !
காணப் பொழுதில்
               கவலையில் இருகிறேன் !
 பார்காவில்லை என்றால்
                மறுகணம் இறக்கிறேன் !

 உறவாய் இருந்து உயிரில் கலந்து
            நிலவில் இருந்து அழைக்கிறாய் !
 பிரிவாய் இருக்கும் துயரை
            நினைத்தால் இருந்தும் இறக்கிறேன் !

 பூவாய் பிறந்து கனவில் வளர்ந்து
              உயிரை ஏனோ கொல்கிறாய்!
 என் வழியில் நடந்து விழியில் இருந்து
             என் உலகை அழைத்து செல்கிறாய் !



1 Comments:

Post a Comment